thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

thiruvalluvarஅதிகாரம் : மக்கட்பேறு

குறள் விளக்கம்

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

Event Details

  • thiruvalluvar

  • thiruvalluvar

    Kotturpuram, Chennai

  • no_announcements
    Currently there are no announcements from Tamil Virtual Academy.